குறள் 1230
குறள் 1230: பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயுமென் மாயா உயிர் மு.வ உரை: ( பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது. சாலமன் பாப்பையா உரை: அவர் என்னைப் பிரிந்தபோது பொறுத்துக் கொண்ட என் உயிர், பொருள் மயக்கமே பெரிதாக உடைய அவரை நினைத்து மயங்கும் இந்த மாலைப் பொழுதில் மடிகின்றது. கலைஞர் உரை: பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரை … Read more