குறள் 690
குறள் 690: இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற் குறுதி பயப்பதாம் தூது மு.வ உரை: தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன். சாலமன் பாப்பையா உரை: தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர். கலைஞர் உரை: தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து … Read more