குறள் 884

 

குறள் 884:

 

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்
மு.வ உரை:
மனம் திறந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சிர்படாமைக்கு காரணமான குற்றம் பலவற்றைத் தரும்.
சாலமன் பாப்பையா உரை:
புறத்தே நட்பானவர் போல் தோன்றி அகத்தே திருந்ததாத உட்பகை உண்டானால், அது நம் சுற்றமும் நம் கட்சிக்காரரும் நம் வசப்படாதிருக்கும்படி பல சிக்கல்களையும் உண்டாக்கும்.
கலைஞர் உரை:

மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும்.


Kural 884


Manamaanaa Utpagai Thondrin Inamaanaa
Yedham Palavum Tharum

Kural Explanation: The secret enmity of a person whose mind in unreformed will lead to many evils causing disaffection among (one's) relations

Leave a Comment