குறள் 229

குறள் 229:

 

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்
மு.வ உரை:
பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.
சாலமன் பாப்பையா உரை:
பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.
கலைஞர் உரை:

பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.


Kural 229


Iraththalin Innaadhu Mandra Nirappiya
Thaamae Thamiya Runal

Kural Explanation: 29 Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more

Leave a Comment