குறள் 270
குறள் 270: இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர் மு.வ உரை: ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும். சாலமன் பாப்பையா உரை: பிறர் செய்யும்தீமைகளைப் பொறுத்துக் கொள்வதும், அவர்க்குத் தீமை செய்யாது இருப்பதும் ஆகிய தவத்தைச் செய்பவர் சிலர்; செய்யாதவர் பலர்; ஏதுமற்ற ஏழைகள் பலராக இருப்பதற்கு இதுவே காரணம். கலைஞர் உரை: ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன … Read more