குறள் 592

குறள் 592:

 

உள்ள முடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்
மு.வ உரை:
ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மன ஊறுதியே நிலையான உடைமை; செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும்.
கலைஞர் உரை:

ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.


Kural 592


Ullam Udaimai Udaimai Poruludaimai
Nillaadhu Neengi Vidum

Kural Explanation: The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not

Leave a Comment