குறள் 591

குறள் 591:

 

உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
உடைய துடையரோ மற்று
மு.வ உரை:
ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.
சாலமன் பாப்பையா உரை:
ஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரே?
கலைஞர் உரை:

ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர் ஊமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.


Kural 591


Udaiyar Enappaduvadhu Ookkam Agdhillaar
Udaiyadhu Udaiyaro Matru

Kural Explanation: Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess ?

Leave a Comment