குறள் 230

குறள் 230:

 

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈத லியையாக் கடை
மு.வ உரை:
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.
கலைஞர் உரை:

சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது.


Kural 230


Saadhalin Innaadha Thillai Inidhadhooum
Eedhal Iyaiyaa Kadai

Kural Explanation: Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised

Leave a Comment