குறள் 158

குறள் 158:

 

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்
மு.வ உரை:
செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.
கலைஞர் உரை:

ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்.


Kural 158


Migudhiyaan Mikkavai Seidhaarai Thaanthan
Thagudhiyaan Vendru Vidal

Kural Explanation: Let a man by patience overcome those who through pride commit excesses

Leave a Comment