குறள் 1041

குறள் 1041:

 

இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது
மு.வ உரை:
வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே.
கலைஞர் உரை:

வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.


Kural 1041


Inmaiyin Innaadhadhu Yaadhenin Inmaiyin
Inmaiyae Innaa Thadhu

Kural Explanation: There is nothing that afflicts (one) like poverty

Leave a Comment