குறள் 398

குறள் 398:

 

ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற் 
கெழுமையும் ஏமாப் புடைத்து
மு.வ உரை:
ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் – எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.
கலைஞர் உரை:

ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.


Kural 398


Orumaikkan Thaan Katra Kalvi Oruvarku
Ezhumaiyum Emaap Pudaiththu

Kural Explanation: The learning, which a man has acquired in one birth, will yield him pleasure during seven births

Leave a Comment