குறள் 198

குறள் 198:

 

அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல்
மு.வ உரை:
அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.
கலைஞர் உரை:

அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்.


Kural 198


Arumpaya Naayum Arivinaar Sollaar
Perumpaya Nillaadha Sol

Kural Explanation: The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them

Leave a Comment